முதல் இரவு
இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.
******
வாழ்வின் வழிநெடுகிலும்
தவிக்கின்ற தாகத்தைத் தீர்க்கின்ற
மழையாய்
இந்தக்காதல்
இருந்துகொண்டேயிருக்கிறது.!
******
நான் கொதிக்கும் நீரைப்போல
ஆவியாகிறேன்
நீ குளிர்ந்த காற்றைப்போல
நீராகிறாய்.!
******
ஒரு ஒளிப்புள்ளி ஒளிவட்டமாய் சிதறுவதைப்போல
என் காதல் உன்னைச் சுற்றிலும்
சிதறிக்கொண்டேயிருக்கிறது.
.
6 comments:
/
இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.
/
இதெல்லாம் ரொம்பா ஓவரு!!
:))))
:)
azhagaai irukirathu :)
The so called "first night" is so damn boring, as our girls don't open up (pun intended!) due to shyness on the first 3, 4 days.
The actual intercourse only happens after that, for most men in India.
Probably it's too romanticised in the movies but then reality is different!
rompரொம்ப நல்லா இருக்குங்க
முதல் இரவுக் கவிதை நன்கு கவர்ந்தது... அழகான எளிமையான சொற்களால் வரைந்திருக்கிறீர்கள்.
இரண்டாம் கவிதையில் மழையைப் போன்றே காதலும் வடிந்து கொண்டிருக்கிறது. அருமை அருமை!!!
மூன்றாம் கவிதை... சுமார்.
நான்கும்.....
:)
Post a Comment